வியாழன், 16 பிப்ரவரி, 2012

பர்ஸன்ஜி மற்றும் புனித இராத்திபு நிகழ்ச்சி


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 13ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜி மெளலிது மற்றும் புனித இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி 05-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக