சனி, 2 ஜூன், 2012

மாதாந்திர கூட்டம் - 20-05-2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் மே மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலீபா.Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.

---------------------------------------------------------------------------------------

தலைமை உரையாக கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் உயர்வு,மேன்மை,கராமத் ஆகியவற்றை எடுத்து உரை நிகழ்த்தினார்.
------------------------------------------------------------------------------


கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஒதினார்.

 ---------------------------------------------------------------------------------------

P.ஹாஜா முஹையத்தின் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் (ளாகிர்-பாதில்) உள்ரங்கம்-வெளிரங்கம் மற்றும் பேத,உதய, உருவ,வினையில் உனைமறந்தோம் ஆதியேகா என்ற தலைப்பில் உரையாற்றினார். 

------------------------------------------------------------------------------


அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாகூர் நாயகம்-பெரிய வாப்பா நாயகம் கடித தொடர்பின் விபரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------

I.முஹம்மது சலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகம் கூறியபடி நடந்தால் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------

O.M.C.ஜிலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் காலத்தின் முஹையத்தீனாகவும்,நாகூர் ஆண்டகையாகவும்,பெரிய வாப்பா நாயகமாகவும்,நமது ஷெய்கு நாயகமே உள்ளார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 -------------------------------------------------------------------------------


அஸர் தொழுகைக்கு பின் தவ்பா பைத் ஒதி தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.