புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 7ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையின் மூலம் A.E.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்களின்
வீட்டில் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான
சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 30-01-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்
தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
வியாழன், 16 பிப்ரவரி, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக