வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 30




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 30ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் S.I.தெளலத் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி 22-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக