திங்கள், 4 மே, 2015

புனித இராத்திபு நிகழ்ச்சி



 சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி  ஜமால் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் 03-05-2015 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.