திங்கள், 30 ஏப்ரல், 2012

புனித இராத்திபு நிகழ்ச்சி - 05-04-2012





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் ஜமால் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 14ல் புனித இராத்திபு நிகழ்ச்சி நடந்த்து. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.