புதன், 18 நவம்பர், 2009

சென்னை மாதாந்திரக் கூட்டம் : 15 – 11 –2009


சென்னை மாதாந்திரக் கூட்டம்

நாள்: 15 – 11 –2009

இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ

தலைமை: கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட்


__________________________________________

மௌலவி பக்கீர் முகமது ஆலீம் அவர்கள்

கிராஅத் ஓதி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.




_________________________________________________________

அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் இறையருட்பா பாடல்களுடன்
தலைமை உரையாற்றினார். பி்ன் சபையின் நோக்கம், தெளிவான
சிந்தனை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.





____________________________________________________________

ஹைதர் நிஜாம், சேமிப்பு மற்றும் விஞ்ஞானமும், மெஞ்ஞானமும்
ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்





_______________________________________________________________

முகமது சலாவுதீன், தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள்,
அதை நீக்கிய நமது ஷெய்கு நாயககத்தின் கராமத்துக்களை பற்றி உரையாற்றினார்.






__________________________________________________________.

ஜாகிர் உசேன், மனிதனி்ன் இரகசியம் என்ற தலைப்பில்

உரையாற்றினார்.





____________________________________________________________

ஹாஜாமுகையதீன், ஃபனாபிஸ் ஷெய்கு, வஹ்தத்தில்

வுஜீது என்ற தலைப்பில் உரையாற்றினார்.





_________________________________________________

தெளபா பைத்துடன், இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது..




புதன், 11 நவம்பர், 2009

-புனித விசால்தின நிகழ்ச்சி - 2009

குத்துபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஷூசைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 45வது வருட விசால் கந்தூரிதினம் 4/11/2009 புதன் மாலை வியாழன் இரவு சங்கை மிகு ஷெய்கு நாயகம் குத்துபுஸ்ஸமான் ஸம்ஷூல் வுஜுது ஜமாலிய்யா ஸய்யது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஹிமிய் தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.







மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது...

திங்கள், 2 நவம்பர், 2009