வெள்ளி, 8 ஜனவரி, 2010

சென்னை மாதாந்திரக் கூட்டம் 17-01-2010

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
கூட்டம் நடைபெற்ற இடம் : ஜெய்லானி அவர்கள் வீடு
கூட்டம்நடைபெற்ற தேதி : 17-01-2010
தலைமை: கலிபா அட்வகேட் பீர்முகம்மது


மௌலவி பக்கிர் முகம்மது கிராஅத் அவர்களால் ஓதப்பட்டது

கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள்ஷெய்கு நாயகத்தின் உயர்வு,இம்மைக்கும் மறுமைக்கும் குருநாதரே,என்ற தலைப்புகளில் உரையாற்றினார்




டாகடர் முகையத்தீன் இன்ஜினியர் அவர்கள் ஹஐரத்பிலால் ரலி,ரிஸாலத்துல் கெளதியா என்ற தலைப்புகளில் உரையாற்றினார்




ஹைதர் நிஜாம் அவர்கள் நினைவூட்டல்,உள்ளத்தை சுத்தப்படுத்தல்,தஸ்பியா நிலை,என்ற தலைப்புகளில் உரையாற்றினார்




ஹாஜா முகையத்தீன் அவர்கள் இறைததரிசனம்,பஞ்சபூதங்கள்,சமாதி நிலை,என்ற தலைப்புகளில் உறையாற்றினார்

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி





தவ்பா பைத் ஓதி தப்ரூக் வழங்கி கூட்டம் நடைபெற்றது

திங்கள், 4 ஜனவரி, 2010

ராத்திப் நிகழ்ச்சி 31/12/2009

இடம்: ஆத்ம சகோதரர் S.M. முஸ்தபா அவர்கள் வீடு.