செவ்வாய், 12 ஜூலை, 2011

சென்னை மாதாந்திர கூட்டம் - 10-07-2011

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜீலை மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார். மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்.அதற்க்குப்பின் Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி மற்றும் Dr.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்தப்பாடல்கள் பாடினார்கள்.
-------------------------------------------------------------------------------------------

Er.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹக்கை பரிபூரணமாக உணர்ந்த மஹான்களைக் கொண்டே நாம் ஈடேற்றம் பெற முடியும் என்று உரையாற்றினார்.

---------------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருநாதரிடம் முரீதுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------

Adv.மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் உயர்வு,அகமியம்,ஆகியவற்றை விளங்க வேண்டும் என்று உரையாற்றினார்.

---------------------------------------------------------------------

மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸ்ஸல்லம்

அவர்கள் வழிமுறைகளை நமது ஷெய்கு நாயகம் அவர்கள் நமக்கு புரியும் வண்ணம் எளிமையாக சொல்லித் தருகிறார்கள் என்று உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------

Prof.இப்ராஹீம் கலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “கலப்பற்ற முரீதுகளின் உள்ளத்தில் எனக்கு கூடாரம் உண்டு என்ற அமுத மொழிகளை ஒவ்வொருவரும் அனுபவபூர்வமான உணர்ந்து கொண்டே இருப்பார்கள் என்று உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்



தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.


திங்கள், 4 ஜூலை, 2011

மாதாந்திர கூட்டம் - 19-06-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார். காஞ்சி முஹம்மது யூசுப் ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஓதினார்.
-----------------------------------------------------------------

P.ஹாஜா முஹைதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாமே கலிமாக இருக்கிறோம். கலிமாவை பரப்புவதற்காகவே நாம் இங்கு வருகின்றோம் என்று உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------------------

காஞ்சி முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “அறிவு குலையும் மரண சமயத்தில் அஸூஹாபுல் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ் என்பதனை விளக்கி உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------

அப்துல் பாஸித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இது மிஃராஜ்வுடைய மாதம்,ஜிப்ரீல்,மிஃராஜ் என்பதை பற்றி விளக்கி உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------

Dr.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி மற்றும் Adv.M.முஹம்மது மீர்ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல்களை பாடினார்கள்.

----------------------------------------------------------------------------------------
Er.முஹைதீன் அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் எதார்தத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------

I.முஹம்மது சலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “இறந்தவர்களை எம்மில் பாருங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------------------

O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இறையை காட்டித்தந்தவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

----------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்




தவ்பா பைத் ஓதி, தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

வெள்ளி, 1 ஜூலை, 2011

புனித இராத்திபு நிகழ்ச்சி




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் திவான் அப்துல் காதர் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ரஜப் மாதம் பிறை 13ல் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.ஜூன் மாதம் 16ம் தேதி வியாழக்கிழமை இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.