திங்கள், 29 டிசம்பர், 2014

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி



மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 7 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி N.முஹம்மது ஜூபைர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 29-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 6 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில்கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம்அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சியில் சங்கைகுரிய யாசீன் அலி மெளலானா மற்றும் சாமிஸ் மெளலானாஆகியவர்களின் தலைமையில் Eng முஹையத்தின் அப்துல் காதிரி
 ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 28-12-2014 அன்று மகரிப்  தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி



மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 5 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 27-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது

சனி, 27 டிசம்பர், 2014

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி




மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 4 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி M.Y.ஜலாலுத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 26-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி





பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சி ஜமால் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 25-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

வியாழன், 25 டிசம்பர், 2014

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி




பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சியில் சங்கைகுரிய யாசீன் அலி மெளலானா மற்றும் சாமிஸ் மெளலானா ஆகியவர்களின் தலைமையில் Eng. ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 24-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி





பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சி அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 23-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

மாதாதிந்திர கூட்டம் - 21-12-2014

சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம் 21-12-2014 அன்று நடைபெற்றது.கூட்டத்தின் ஆரம்பமாக ஆலிம் பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார் அதற்க்குப்பிறகு ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடினார் ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரபிஉல் அவ்வல் மாதத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் அதற்க்குப்பின் அஹமது ஜலால் தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் ஆலிம் பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருயுடைய சொல்- இறையுடைய சொல் பற்றி உரை நிகழ்த்தினார் முஹையத்தின் அப்துல் காதிரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஞானத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்  ஷெய்கு நாயகத்தின்  நிலைகளை பற்றி உரை நிகழ்த்தினார் இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறையுற்றது.