செவ்வாய், 30 ஜூலை, 2013

பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்





சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் o.m.c.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1434 ரமாலான் மாதம் பிறை 17ல் பத்ரு மவ்லுது மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித நாளை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நி்றைவுற்றது.