செவ்வாய், 31 ஜனவரி, 2012

சுபுஹான மெளலிது நிகழ்ச்சி -4



            

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 4ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான 
சபையின் மூலம் ஆத்ம சகோதரர் காதர் மீரா கனி ஹக்கிய்யுல் காதிரி 
அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி 
வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 
27-01-2012 அன்று நடந்த்து. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் 
கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு 
வழங்கப்பட்டன.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி -3





புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 26-01-2012 அன்று நடந்த்து. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி -2





புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் இடத்தில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 25-01-2012 அன்று நடந்த்து. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

சனி, 28 ஜனவரி, 2012

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி -24-01-2012



பன்னிரெண்டு நாளிது

பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்


மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.

இடம் : P.ஹாஜா முஹையத்தீன் வீடு

நாள்-24-01-2012


இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

மாதாந்திர கூட்டம் - 15-01-2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்..

-------------------------------------------------

ஏகாந்த பாடல் S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்களால் பாடப்பட்டது.

----------------------------------------------------------------------

தலைமை உரையாக கலிபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் ஆன்மாவின் அழகு-நற்குணங்கள்,நற்குணங்களின் தாயகம்-நபிகள் நாயகம்(ஸல்) என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------------------------

Dr.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் ஏகத்துவத்தின் தாற்பரியம் என்பது அனைத்தை தன்னிலும்,தன்னில் அனைத்தையும் பூரணமாக காண வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------------------------

மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) மீதும் அஹ்லபைத்துக்கள் மீதும் அதிகமாக அன்பு வைக்க வேண்டும்,குர்ஆனைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.இதுவே நமது குடும்பத்தாருக்கு நாம் செய்யும் சிறந்த கடமையாகும் என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------------------------
கூட்டத்தின் ஒரு பகுதி





தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறையுற்றது.


திங்கள், 9 ஜனவரி, 2012

புனித இரத்திபு மஜ்லிஸ் நிகழ்ச்சி – 08/01/2012




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1433 ஸபர் மாதம் பிறை 14ல் இராத்திபு மஜ்லிஸ் நடைப்பெற்றது.ஜனவரி மாதம் 08ம் தேதி ஞாயிறு பின்னேரம் (திங்கள் இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

புதன், 4 ஜனவரி, 2012

சென்னை மாதாந்திர கூட்டம் - 18-12-2011

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்..
-------------------------------------------------------

கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் ஒதினார்.

--------------------------------------------------------------

தலைமை உரையாக கலிபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் இமாம் ஹஸனார்,இமாம் ஹூசைனார் அவர்களுடைய சிறப்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்.

----------------------------------------------------------------

ஏகாந்த பாடல் Dr.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடினார்
---------------------------------------------------

O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் முஹர்ரம் பிறை 10ல் நபிமார்கள் அதிகமானோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது,நபிமார்களையும் அவர்களது வாரிசுகளை யாராலும் வெல்ல முடியாது என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------

Er.N.அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் தானே தன்னில் தானான்னேன்,இம்மைக்கும் மறுமைக்கும் குருவே நிரந்தரம் என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------


அப்துல் பாசித் ஹக்கியுல் காதிரி அவர்கள் அவ்வலு தீனி மஃரிபத்துல்லா,ஆன்மாவிற்கு அழிவில்லை என்று உரை நிகழ்த்தினார்
--------------------------------------------------

P.ஹாஜா முஹைதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் பனா,பகா,லிகா, என்ற தலைப்பில் உரையாற்றினார்.

---------------------------------------------------

கூட்டத்தின் ஒரு பகுதி



தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறையுற்றது.