புதன், 10 செப்டம்பர், 2014

50ஆவது கந்தூரி விழா அழைப்பிதழ்

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா (ரலி) அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்களின் 50ஆவது கந்தூரி விழா அழைப்பிதழ்



புனித இராத்திபு நிகழ்ச்சி




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இடத்தில் ஹிஜ்ரி 1435 துல்கஃதா மாதம் பிறை 14ல் (செப்டம்பர் மாதம் 09ம் தேதி செவ்வாய் பின்னேரம் புதன் இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா மற்றும்  குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் கசீதா ஒதப்பட்டது.இந்நிகழ்தச்சியில் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது