சனி, 10 டிசம்பர், 2011

இராத்திபு மஜ்லிஸ் நிகழ்ச்சி - 08-12-2011




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் S.M.முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் பிறை 12ல் இராத்திபு மஜ்லிஸ் நடைப்பெற்றது.டிசம்பர் மாதம் 08ம் தேதி வியாழன் பின்னேரம் (வெள்ளி இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.