புதன், 15 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 14ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் Prof.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 15-01-2014அன்று நடந்தது.


இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.  

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 13ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் சாஜஹான் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 14-01-2014அன்று நடந்தது.


இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 12ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் N.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 13-01-2014அன்று நடந்தது.         




இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 11ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் S.H.பசீர் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 12-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 10ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் M.Y.ஜலாலுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 11-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன

சனி, 11 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 9ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் அலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 10-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 8ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் நசீர் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 09-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு

உணவு வழங்கப்பட்டன.

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 7ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் ஜமால் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 08-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் S.P.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 04-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு 
உணவு வழங்கப்பட்டன.

வியாழன், 9 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 5ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் A.E.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 06-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

திங்கள், 6 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 4ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் கலீபா A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 05-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் S.P.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 04-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு

உணவு வழங்கப்பட்டன.

சனி, 4 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் M.சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 03-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு

உணவு வழங்கப்பட்டன.

வியாழன், 2 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை1ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.

இடம் : P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி வீடு
நாள்-02-01-2014






இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.