திங்கள், 25 மார்ச், 2013

மாதாந்திர கூட்டம் -17-03-2013

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் மார்ச் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலிபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார். ஏகாந்த பாடல் Prof.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.
-------------------------------------------------------------------------------------------------------


கிராஅத் மெளலவி சேக் பரீத் யாஸினிய் அவர்கள் ஒதினார்


--------------------------------------------------------------------------------------------------

கலிபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “இம்மை ஒரு சந்தைக் கூட்டமே, மறுமைக்கு லாபம் தரும் பொருள்களையே வாங்குங்கள் என்ற கெளது நாயகத்தின் பொன் மொழிகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்.


----------------------------------------------------------------------------------------------------

Adv.மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “ஆரிப்பீன்களின் உறக்கமானது, ஆபீதீன்களின் வணக்கவாளிகளின் வணக்கத்தை விட மேலானது.இந்த உலகத்தில் இறைவனைக் காணாதவன் மறுமையிலும் குருடனேஎன்ற தலைப்பில் உறையாற்றினார்.


-------------------------------------------------------------------------------------------------------

Prof.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “நமது அனைத்து நடவடிக்கையையும் ஆட்சி செய்வது உள்ளமே.மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு அறிவு என்ற தலைப்பில் உறையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------------------------


 தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் துஆ ஒதி தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.