வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

முஹிய்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் மெளலூது






சங்கை மிகு முஹிய்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித

மாதமான ரபீஉல் ஆகிர் பிறை 11ல் 21/02/2013 அன்று சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான

சபையின் சார்பாக கலிபா அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இல்லத்தில்

புனித மெளலூது ஓதப்பட்டது.இதில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் கலந்து

சிறப்பித்தார்கள்.இந்நிகழ்க்குப் பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. 

வியாழன், 14 பிப்ரவரி, 2013

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி - 4


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 4ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 
முலம் ஆத்ம சகோதரர் காதர் மீரா கனி  ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 
கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித 
புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில்
 ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.