வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி -27

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 27ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையிலன் மூலம் மீலாது விழா அன்று விழா அரங்கில் காலை 8.00 மணிக்கு கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி  19-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக