வியாழன், 16 பிப்ரவரி, 2012

சுபுஹான மெளலிது நிகழ்ச்சி -9


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 9ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் திவான் அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 01-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக