வியாழன், 16 பிப்ரவரி, 2012

சுபுஹான மெளலிது நிகழ்ச்சி-5






புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 5ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 28-01-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக