வெள்ளி, 23 மார்ச், 2012

முஹிய்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் மெளலூது





சங்கை மிகு அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மாதமான ரபீஉல் ஆகிர் பிறை 11ல் 04/03/2011 அன்று சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக புனித மெளலூது ஓதப்பட்டது.இதில் சங்கை மிகு யாசின் அலி மெளலானா,சாமிஸ் மெளலானா மற்றும் கலிபாக்களும் ஆத்ம சகோதர்ர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்க்குப் பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்தச்சி நிறைவேறியது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக