திங்கள், 26 மார்ச், 2012

கந்தூரி ஜியாரத் விழா நாள் 25-03-2012

















சம்பைப்பட்டினத்தில் ஞானமகான் வலிய்யுல் அக்பர் செய்யிதினா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா (ரலி) அவர்களின் புனித கந்தூரி ஜியாரத் விழா மிகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சங்கைமிகு சைய்யது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்களின் முன்னிலையில் மெளலிது,புனித ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது.இவ்விழாவில் கலீபாக்கள்,முரீதீன்கள்,அஹ்பாபுகள் கலந்து சிறப்பித்தார்கள்.இவ்விழாவிற்க்குப்பின் தப்ருக்,கந்தூரி உணவு வழங்கப்பட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக