வெள்ளி, 23 மார்ச், 2012

புனித இராத்திபு நிகழ்ச்சி -08/03/2012





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் சங்கை மிகு யாசீன் அலி மெளலானா,சாமிஸ் மெளலானா அவர்களின் முன்னிலையில் ஹிஜ்ரி 1433 ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 14ல் புனித இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலிபாக்களும் ஆத்ம சகோதர்ர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்க்குப் பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்தச்சி நிறைவேறியது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக