செவ்வாய், 31 ஜனவரி, 2012

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி -3





புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 26-01-2012 அன்று நடந்த்து. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக