சனி, 28 ஜனவரி, 2012

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி -24-01-2012



பன்னிரெண்டு நாளிது

பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்


மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.

இடம் : P.ஹாஜா முஹையத்தீன் வீடு

நாள்-24-01-2012


இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக