வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 20


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 20ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி 23-02-2011 அன்று நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக