வியாழன், 24 பிப்ரவரி, 2011

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 16



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 16ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் S.I.தெளலத் அவர்களுடைய வீட்டில் 19-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது..இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்..இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன..இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக