வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 17



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 17ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் முஹம்மது ரஹ்மத்துல்லா அவர்களுடைய வக்து முலம் 20-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக