ஞாயிறு, 2 மே, 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி - 29-04-2010





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் P.ஹாஜாமுகையதீன் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. ஏப்ரல் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக