வியாழன், 20 மே, 2010

சென்னை மாதாந்திரக் கூட்டம் 16-05-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.
முதலவதாக கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்
அதற்குபின் கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

------------------------------------------------------------------------------------------------------------


கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் படைப்பின் நோக்கம் இறையை அறிவது என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------------------------------------------


Dr.இஞ்சினியர் முகையத்தின் அவர்கள் இராத்திபு கிதாபில் உள்ள திக்ருகளின் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------------------


இஞ்சினியர் ஹைதர் நிஜாம் அவர்கள் மன்னிப்பு,மனித நேயம்,உழைப்பு,குருதட்சனை என்ற
தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------



கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் குத்துபுல் மத்ஹரி மஹானந்த பாவா,நமது ஷெய்கு நாயகத்தின் உயர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி



தவ்பா பைத்து ஓதி அஸர் தொழுகைக்கு பின் தப்ருக் வழங்கி கூட்டம் நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக