புதன், 28 ஏப்ரல், 2010

மாதாந்திர கூட்டம் - 25-04-2010

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் எம். ஆர். & கோ.வில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு தலைமை கலிஃபா H.M. ஹபிபுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்

அதற்குபின் கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

-----------------------------------------------------------------------------------------------------------
தலைமை உரையாக கலிஃபா H.M. ஹபிபுல்லாஹ் அவர்கள் ஷெய்கு நாயககத்தின் உயர்வு என்ற தலைப்புகளில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------------

P.ஹாஜாமுகையதீன் அவர்கள் அகமியம்,மனிதனின் இரகசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------------------------


பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் இரசூல்மார்களும்,நபி (ஸல்) அவர்களும்,குடும்பத்தார்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------------------


அப்துல் பாஸித் அவர்கள் மனிதனின் மாண்பு,குருவில் பனா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------- ---------------

ரஹ்மத்துல்லா அவர்கள் ருஹீ,தானே தன்னில் தானானேன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

--------------------------------------------------------------------------------------------------------


O.M.C. ஜிலானி அவர்கள் சூரியன் – ருஹீ, சந்திரன் – கல்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி

தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக