திங்கள், 4 ஜூலை, 2016

23.06.2016 - பிறை 17ல் பத்ரு மவ்லுது

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஆத்ம சகோதரர் o.m.c.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ரமாலான் மாதம் (23.06.2016) பிறை 17ல் பத்ரு மவ்லுது ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள், நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக