வெள்ளி, 26 டிசம்பர், 2014

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி





பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சி ஜமால் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 25-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக