வியாழன், 2 செப்டம்பர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி - 24-08-2010






சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.ஆகஸ்டு மாதம் 24ம் தேதி செவ்வாய்கிழமை புதன் இரவில் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு முன் இப்தார் நிகழ்ச்சி மற்றும் மஹ்ரிப் தொழுகையும் பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபாக்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக