திங்கள், 21 டிசம்பர், 2015

மாதாந்திர கூட்டம் மற்றும் புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 9 - 20.12.2015

மதிபி ளந்த மாநபி
                மண்ணில் வந்த மாமதி
   பதியின் மிக்க மாபதி
                                     மறைகொ ணர்ந்த சீர்நபி.

புனித மௌவ்லித் மஜ்லிஸ், ஜனாப் காதர் மீரா கனி அவர்களின் இல்லம் முத்தமிழ் நகர், சென்னை.










சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாந்திர கூட்டம் 20.12.2015 அன்று நடைபெற்றது. கூட்டத்தை சென்னை சபையின் செயலாலர் ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை வகித்து நடத்திவைதார்கள். கூட்டத்தின் ஆரம்பமாக முகம்மது ஹாருன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கிராஅத் ஒதினார்கள். அதன் பிறகு சுப்ஹானி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஏகாந்த கீதம் பாடினார்கள். தொடர்ந்து ஆத்ம சகோதரர்கள் உறையாற்றினர்கள்.

P. ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


திவான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


ஜிபைர் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


ஜமால் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


சுப்ஹானி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக