வெள்ளி, 9 ஜனவரி, 2015

சுப்ஹான மெளலுது மற்றும் புனித இராத்திபு நிகழ்ச்சி



மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 13 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது மற்றும் பர்ஸன்ஜீ மெளலுது நிகழ்ச்சி O.M.C.ஜிலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 04-01-2015 அன்று அஸர் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சிக்குப்பின் மகரிப் தொழுகைக்குப்பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன இருநிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக