வியாழன், 9 ஜனவரி, 2014

புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 5ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் A.E.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 06-01-2014அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக