ஞாயிறு, 13 ஜனவரி, 2013

மதி பிறந்தநாள்


பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.

இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடு
நாள்-13-01-2013




இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக