புதன், 16 ஜனவரி, 2013

சென்னையில் புனித சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 2

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 
முலம் ஆத்ம சகோதரர் Eng.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் 
கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித 
புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 14-01-2013 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் 



கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் 

மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக