வியாழன், 27 அக்டோபர், 2011

புனித விசால்தின நிகழ்ச்சி - 2011

குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 47வது வருட விசால் கந்தூரிதினம் 14/10/2011 வெள்ளிக்கிழமை மாலை சனிக்கிழமை இரவு சங்கை மிகு ஷெய்கு நாயகம் குத்துபுஸ்ஸமான் ஸம்ஷூல் வுஜுது ஜமாலிய்யா அஸ்ஸய்யது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.
















மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே

நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது...இந்நிகழ்ச்சியில்

மெளலானாமார்கள்,கலீபாக்கள்,மூரீதீன்கள்,அஹ்பாக்கள் அனைவரும் கலந்து

சிறப்பித்தனர்.இந்த கந்தூரி நிகழ்ச்சி நாகை மாவட்டம் முக்கிய தினசரி நாளிதழ்களில்

வெளியானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக