வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

புனித இராத்திபு நிகழ்ச்சி







சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் N.அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ரமலான் மாதம் பிறை 14ல் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இராத்திபு மஜ்லிஸ் மஃரிப் தொழுகைக்கு பின்னர் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக