ஞாயிறு, 7 நவம்பர், 2010

புனித விசால்தின நிகழ்ச்சி - 2010

குத்துபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஷூசைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 46 வது வருட விசால் கந்தூரிதினம் 25-10-2010 திங்கள்கிழமை மாலை செவ்வாய்கிழமை இரவு சங்கை மிகு மசூது மெளலானா தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.




மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது... பல ஊர்களிலிருந்தும் புனித கந்தூரிவிழாவில் அதிகமான முரீதுகளும் பக்தர்களும் கலந்து மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் அருளையும் ஆசியையும் பெற்று ஈருலக நற்பேருகளையும் அடைந்துக்கொள்ளவதற்கு பலரும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக