-------------------------------------------------------------------------------------
கலீபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம் அவர்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------
P.ஹாஜா முஹையதீன் அவர்கள் உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது,நம் தரீக்காவின் உயர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------
O.M.C.ஜிலானி அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம்,முஹையத்தீன் ஆண்டகை,நமது ஷெய்கு நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் அனைத்தும் குர்ஆன்,ஹதிகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் அவர்கள் நமது மதரஸாவின் வளர்ச்சி,விரிவாக்கம்,ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்
தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக