சனி, 27 நவம்பர், 2010

சென்னை மாதாந்திர கூட்டம் 14-11-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் கலீபா.Adv.பீர் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

-------------------------------------------------------------------------------------


கலீபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம் அவர்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


-----------------------------------------------------------------------------------------------



P.ஹாஜா முஹையதீன் அவர்கள் உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது,நம் தரீக்காவின் உயர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------



O.M.C.ஜிலானி அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம்,முஹையத்தீன் ஆண்டகை,நமது ஷெய்கு நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் அனைத்தும் குர்ஆன்,ஹதிகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் அவர்கள் நமது மதரஸாவின் வளர்ச்சி,விரிவாக்கம்,ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக