புதன், 28 ஜூலை, 2010

புனித ஷபேபராஅத்-27-07-2010




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஷபேபராஅத் நிகழ்ச்சி கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மஹ்ரிப் தொழுகைக்குபின் மூன்று யாசீன் சூராக்கள் ஓதப்பட்டு துவாவுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.இந் நிகழ்ச்சிக்கு கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சிக்குபின் தப்ருக் வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக