சனி, 13 மார்ச், 2010

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 16 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் சுபுஹானி அவர்கள் மூலம் எம்மார் & கோ வில் 02-03-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக