வியாழன், 18 பிப்ரவரி, 2010

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 2



பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2 ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.


இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ

நாள்-16-02-2010


இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக