செவ்வாய், 2 ஜூன், 2015

புனித இராத்திபு நிகழ்ச்சி





சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி திவான் அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் 31-04-2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள் இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது


1 கருத்து:

  1. Ada paavingala, muthala poi tholuvungada.... Boli samiyar pola unga Vappa panra koothu thaanga mudiyela da. Neenga ellarum antha vappa kaal la vilunthu Vappanantha samiyar group form panringa da... Konjam Yesi seyal padunga....

    பதிலளிநீக்கு