வியாழன், 14 ஆகஸ்ட், 2014

புனித ராத்திபு நிகழ்ச்சி





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் திவான் அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இல்லத்தில் ஹிஜ்ரி 1435 ஷவ்வால் மாதம் பிறை 14ல் (ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் சங்கைமிகு செய்யது யாசின் அலி மெளலானா,செய்யது ஷாமிஸ் மெளலானா தலைமையில் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டது,இந்நிகழ்ச்சியில்  ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக