புதன், 19 மார்ச், 2014

மாதந்திர கூட்டம் - 16-03-2014

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதந்திர கூட்டம் 16-03-2014 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளாராக தமிழகத்தில் புகழ்பெற்ற ஹஜரத் சேக் அப்துல்லா ஜமாலி அவர்கள் நபிகள் நாயகத்தின் உயர்வு,மகத்துவம்,இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள்,பெண்களுக்கான இஸ்லாமிய சட்டங்கள்,அவ்லியாக்கள்,வலிமார்கள்,குத்துபுமார்களின் உயர்வு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.கூட்டத்தின் இறுதியாக துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக