வியாழன், 8 செப்டம்பர், 2011

சென்னை மாதாந்திர கூட்டம் - 04-09-2011

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்..

-------------------------------------------------------------------------------------

கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் சங்கை மிகு ஷெய்கு நாயகத்தின் சிறப்பு பற்றி உரையாற்றினார்.

------------------------------------------------------

M.A.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்

------------------------------------------------------------------------------------

Er.N.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் முஹம்மதிய்ய தாற்பரியமே அல்லாஹ்வின் தாற்பரியமாகும் என்று உரையாற்றினார்.

------------------------------------------------------

மெளவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயத்தின் எண்ணப்படி,விருப்பப்படி நடப்பதே உயர்வை தரும் என்று உரையாற்றினார்

--------------------------------------------------------------------------------

O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கெட்ட குணங்களை நீக்கி,நற்குணங்களை நாம் வளர்த்து கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------

P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குத்துபிய்யத்தின் உயர்வு பற்றி விளக்க உரையாற்றினார்.

----------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக